கையெழுத்துப் பிரச்சாரம்
20-03-2012 - சென்னை
மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் கையெழுத்துப் பிரச்சாரம் நடைபெற்றது. மாணவ சமூகத்தினிடையே பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அனைத்து மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மாணவர்களின் இத்தகைய பிரச்சனைக்கு பல்வேறு உளவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) சென்னை மாநகரின் சார்பாக இதனையொட்டி கையெழுத்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
Read more
