
- This event has passed.
பொறுப்பாளர்கள் முகாம் 2025
February 15 - February 16

பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் 2025ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் முகாம் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓவின் அகில இந்தியத் தலைவர் அப்துல் ஹஃபீஸ், ஜஇஹி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஹனீபா மன்பஈ, சாலிடாரிடி மாநிலத் தலைவர் கமாலுதீன், எஸ்ஐஓ முன்னாள் மாநிலத் தலைவர்கள் நூருல் ஹசன், சிக்கந்தர், எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்ஐஓ மாவட்ட, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.