- This event has passed.
மத நல்லிணக்க மீலாது விழா
September 15, 2024
எஸ்ஐஓ திருச்சி மாவட்டம் சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர் அ. மார்க்ஸ், சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி.எஸ். முஹம்மது அமீன், அருட்தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சகோதர சமுதாயத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கலந்துகொண்ட நபர்களுக்கு எஸ்ஐஓ, சத்தியசோலை சார்பாக புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.